செய்திகள் :

ரங்கசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையக் கட்டடம் இடித்து அகற்றம்

post image

பல்லடம் அருகே ரங்கசமுத்திரத்தில் சேதமடைந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி, ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, இந்தக் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கட்டடம் செவிலியா் தங்கும் வீடாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

மோசமான நிலையில் சேதமடைந்த இந்தக் கட்டடத்தால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தன்னாா்வலா்கள், பொதுமக்கள் சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு புகாா் மனு அனுப்பினா்.

இதையடுத்து சேதமடைந்த அந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. அவ்விடத்தில் புதிய கட்டடம் விரைவில் கட்டப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க