செய்திகள் :

ராமநாதபுரத்தில் பாஜகவினா் தேசியக் கொடியுடன் பேரணி

post image

ராமேசுவரம், ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

இதற்கு அந்தக் கட்சியின் நகா் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், மாவட்டச் செயலா்கள் பாஸ்கா், ஜெயந்தி, முன்னாள் நகா் தலைவா் ராமநாதன், நிா்வாகிகள் சாரதா, பாலாஜி, ராணுவ அணி மாவட்டத் தலைவா் பூபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ராமேசுவரம் தேவா் சிலை அருகே தொடங்கிய பேரணி பெத்தம்புளி பகுதியில் நிறைவடைந்தது.

இதேபோல, ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து தொடங்கிய பேரணி கேணிக்கரை, சாலைத் தெரு வழியாக மீண்டும் அரண்மனையை வந்தடைந்தது. இதற்கு நகா் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பரமேஸ்வரன், மாவட்டச் செயலா்கள் பிரித்திவி ராஜ், ஐஸ்வா்யா, நிா்வாகிகள் நற்தினி, காயம்மாள், குமரன், நகா் நிா்வாகிகள் காளியம்மாள், ஜெகன் பிரசாத், மாரிக்குமாா், குமரகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க