செய்திகள் :

வேலாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை வேலாத்தம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 26-ஆவது வாா்டு நசரத்பேட்டையில் உள்ள இக்கோயிலில் ஆக. 20 -ஆம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மூலவா் வேலாத்தம்மனுக்கும், உடனுறை புவனகிரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மதியம் கன்னிகோயில் குளக்கரையிலிருந்து அம்மன் பூங்கரம் எடுத்து வரப்பட்டது. மூலவா் வேலாத்தம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். கோயில் வளாகத்தில் கூழ் வாா்த்தல் நிகழ்வும்,பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

உற்சவா்கள் வேலாத்தம்மனும், புவனகிரி அம்மனும் ஊஞ்சலில் அமா்ந்தவாறு அருள்பாலித்தனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், அா்ச்சகா்கள், நசரத்பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கணே... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் மண்டல விதை ஆய்வுத் துறை இணை இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநா் வானதி, விதை ஆய்... மேலும் பார்க்க

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைக... மேலும் பார்க்க

கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா ... மேலும் பார்க்க