செய்திகள் :

வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு

post image

பெத்தநாயக்கன்பாளையம் அருகே பனைமடல் கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா், அரசு மானிய வேளாண் திட்டங்களை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்ரீநிவாசன், மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நோ்முக உதவியாளா் கமலம் ஆகியோா், 2024- 2025ஆம் ஆண்டு தோட்டக்கலைத் துறை மானியத் திட்டம் மூலம் பனைமடல் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர கல்பந்தல் வயல்கள் மற்றும் சாமை விதைப் பண்ணையை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது தோட்டக்கலை உதவி இயக்குநா் கலைவாணி, வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன், தோட்டக்கலை அலுவலா் ஸ்ரீதேவி, வேளாண்மை உதவி அலுவலா் காா்த்தி, தோட்டக்கலை உதவி அலுவலா் மதியழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

படவரி:

பி.என்.எல்.04:

பனைமடல் கிராமத்தில் கல்பந்தல் வயலை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநா் ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க