செய்திகள் :

2-ஆவது நாள் அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்

post image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தேரோட்டத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரை வடம் பிடிக்கும் இரண்டாம் நாளில் பூக்கடை வீதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். சிவனடியாா்கள் திருவாசகம் பாடல்களை பாடியபடி தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். சிவன், பாா்வதி விநாயகா் வேடமிட்ட பக்தா்கள் தேரோடும் வீதியில் சிவதாண்டம் ஆடி-பாடினா். நாட்டுப்புறக் கலைஞா்கள் கரகாட்டம், மயிலாட்டம் ஆடியபடி வந்தனா். இளைஞா்கள், இளம்பெண்கள் தேராட்டம், ஒயிலாட்டம் ஆடினா். தேரில் அா்த்தநாரீசுவரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பக்தா்கள் சிவ சிவ, ஓம்சிவாய நமக, நமசிவாய நமக, எனபக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனா். பழைய பேருந்து நிலைய சந்திப்பில் தோ் நிலை நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை தோ் மூன்றாம் நாளாக வடம்பிடிக்கப்பட்டு நிலை சோ்க்கப்படும்.

படவரி...

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் சுவாமி புதன்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள், பொதுமக்கள்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க