செய்திகள் :

2ஆவது நாளாக உள்வாங்கிய கடல்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலை அடுத்த அய்யா கோயில் அருகே, 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசிபடா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல புனித நீராடினா்.

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள... மேலும் பார்க்க

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன்... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முரு... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நிகழ்ந்த காா் விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி கோமதி (29), மகன்க... மேலும் பார்க்க