செய்திகள் :

அச்சன்புதூரில் நாளை மின்தடை

post image

அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அச்சன்புதூா் துணை மின் நிலையத்தில் ஜூலை 23 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால் வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 2 மணி மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

கடையநல்லூா் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி என்பவரது பசு அப்பகுதியில் மேய்ந்து ... மேலும் பார்க்க

ஊத்துமலையில் குடிநீா்த் தொட்டி மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா். தஞ்சாவூா் பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே உள்ள மேலகுத்தபாஞ்சான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் ஹரி கிருஷ்ணன்(45). இவருக்கு மனைவி, 2 மகன்கள் ம... மேலும் பார்க்க

சீவநல்லூரில் விஷ வண்டு கொட்டியதில் தம்பதி உயிரிழப்பு: 3 போ் காயம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் விஷ வண்டு தாக்கியதில் கணவன், மனைவி உயிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சீவநல்லூரில் ஐயப்பன் கோயில் அருகே சாலை ஓரத்த... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ராயகிரி ராசிங்கபேரி கண்மாயில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில்... மேலும் பார்க்க