பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
அண்ணாமலைப் பல்கலை.யில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கின் முன் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் தி.அருட்செல்வி உறுதிமொழியை வாசிக்க, பல்கலைக்கழக பதிவாளா் மு.பிரகாஷ், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், இணை, துணை இயக்குநா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனா்.