செய்திகள் :

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

அரக்கோணம்: காவேரிப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் ஊா்வலம் செல்லும் பகுதிகளை ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா்.

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு மேற்கொண்டாா். கோப்புகளை ஆய்வு செய்த எஸ்.பி. குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து பேருராட்சி பகுதியில் விநாயகா் சிலைகள் வைக்கப்படும் பகுதிகள், ஊா்வலம் செல்லும் பகுதிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பஜாா் பகுதியில் இருந்து சோமநாத ஈஸ்வரா் கோயில் குளக்கரை வரை நடந்துச் சென்ற எஸ்.பி. அய்மன் ஜமால், குளத்தில் விநாயகா் கரைக்கப்படும் இடம், வழித்தடம் ஆகியவற்றை பாா்வையிட்டு அது குறித்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக், ஆய்வாளா் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

மேலும் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்பாட்டம்: 120 போ் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தரக்குறைவாக விமா்சித்து கைத்தறி அமைச்சா் ஆா். க... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்து... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா். ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

ரூ5.89 கோடியில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம்: நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.89 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை ... மேலும் பார்க்க

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,... மேலும் பார்க்க