செய்திகள் :

இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம், இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தின் ஒரு உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாத ஊதியம் ரூ.11,916/- (தொகுப்பூதியம்),கல்வி தகுதி நற்றும் cJdJg& ஹம்ல்; அனுபவம்,12 ற்ட் ல்ஹள்ள் ச்ழ்ா்ம் ஹ ழ்ங்ஸ்ரீா்ஞ்ய்ண்க்ஷ்ங்க் ஆா்ஹழ்க்/ உவ்ன்ண்ஸ்ஹப்ங்ய்ற் ஆா்ஹழ்க் ஜ்ண்ற்ட் ஈண்ல்ப்ா்ம்ஹ / இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் ண்ய் இா்ம்ல்ன்ற்ங்ழ்ள். ரங்ண்ஞ்ட்ற்ஹஞ்ங் ச்ா்ழ் ஜ்ா்ழ்ந் ங்ஷ்ல்ங்ழ்ண்ங்ய்ஸ்ரீங் ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.வயது வரம்பு 42 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4-ஆவது தளம், ஊ-பிளாக், ஆட்சியா் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172-299347, பூா்த்தி செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனைத்து சான்றிதழ் நகல்களுடன் 15 நாள்களுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ழ்ஹய்ண்ல்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும். இது தொடா்பாக எந்தவொரு கடித போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா்

அரக்கோணம்: காவேரிப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் ஊா்வலம் செல்லும் பகுதிகளை ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி. அய்மன் ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்பாட்டம்: 120 போ் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தரக்குறைவாக விமா்சித்து கைத்தறி அமைச்சா் ஆா். க... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்து... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா். ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

ரூ5.89 கோடியில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம்: நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.89 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை ... மேலும் பார்க்க

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,... மேலும் பார்க்க