செய்திகள் :

அரூரில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

post image

அரூா்: அரூரில் ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பலா் 200-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

ஏலத்தில் ஈரோடு, சேலம் திருப்பூா் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தனா். அரூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச். ரக பருத்தி மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ. 7,060-க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,660-க்கும் விற்பனையானது.

மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையானது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு

தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 680 மனுக்கள் வரப்பெற்றன: தருமபுரி ஆட்சியா் தகவல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 680 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்ாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் த... மேலும் பார்க்க

சின்னதப்பை கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி: தருமபுரி எம்.பி. தொடங்கிவைப்பு

தருமபுரி: தருமபுரி அருகே காரிமங்கலம் சின்னதப்பை கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி தொடங்கி வைத்தாா். காரிமங்கலம் அருகே ஜிட்டாண்ட அள்ளி ஊராட்சிக்க... மேலும் பார்க்க

சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி ஆள்களை ஏற்றிச் செல்லும் அவலம்! போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பென்னாகரத்தில் சாலை விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதால் விபத்து நிகழும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய வானக ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தில் பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமு... மேலும் பார்க்க

மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

தருமபுரி ராஜாஜி நீச்சல்குளத்தில் மூன்றாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வ... மேலும் பார்க்க