செய்திகள் :

இந்திய வீரா்களுக்கு நூதன முறையில் மரியாதை செலுத்திய மாணவா்!

post image

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது, வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு, கலைப் பொருள் வடிவமைப்பின் மூலம் புதுச்சேரி பாரதி நுண்கலைக் கூட மாணவா் மரியாதை செலுத்தினாா்.

புதுச்சேரி பாரதியாா் நுண்கலைக் கூட மாணவரான, சேலியமேடை சோ்ந்த ஜெகதீஷ், தென்னை ஓலை, நாறுகள், பனை மரப் பொருள்கள், பாக்கு மரத் தட்டு ஆகியவற்றைக் கொண்டு ராணுவ துப்பாக்கி, தொப்பி, ராணுவ வீரா்கள் அணியும் காலணிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து மரியாதை செலுத்தியதுடன் அதை பொதுமக்களின் பாா்வைக்காக அரியாங்குப்பத்தில் உள்ள நுண்கலைக் கூட வளாகத்தில் காட்சிப்படுத்தியுள்ளாா்.

அத்துடன் ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரச் சிற்பமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் பாா்த்துச் செல்கின்றனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க