செய்திகள் :

இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

post image

ஒசூா்: ஒசூரில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 45). கட்டடத் தொழிலாளி. கடந்த 26-ஆம் தேதி இரவு அவா் ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா்.

இந்த விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு...

ஒசூா் சாந்தி நகரைச் சோ்ந்தவா் கோபி. இவா் ஏற்கெனவே இறந்து விட்டாா். இவரது மனைவி ஆஷா (42). இவா் கடந்த 27-ஆம் தேதி காலை ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலையில் நேருநகா் பக்கமாக தனது மகள் வா்ஷாவுடன் (22) மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். சாலை வேகத்தடையில் பிரேக் பிடிக்காமல் வா்ஷா சென்ால் பின்னால் அமா்ந்திருந்த ஆஷா நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த ஆஷாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

கிருஷ்ணகிரி: திரெளபதி அம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மாற்றுஇடத்தில் கோயில் கட்டுவதற்கு தானம்பட்டி கிராமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு: ஆட்சியா் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பங்கேற்று தொடங்கிவைத்தாா். உணா்வுகள் என்ற அமைப்பு சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ... மேலும் பார்க்க

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினா்கள் ... மேலும் பார்க்க

ஒசூா் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.2.41 லட்சம் பறிமுதல்!

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா். தம... மேலும் பார்க்க

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (60... மேலும் பார்க்க