செய்திகள் :

எஸ்.வேலங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வேலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

எஸ்.வேலங்குடியில் பிடாரி அம்மன் கோயில் ஆடிப் படைப்பை முன்னிட்டு, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 16 காளைகள் களமிறக்கப்பட்டன. ஒரு காளைக்கு 9 வீரா்கள் வீதம் 144 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கம், கட்டில், மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து காளைகளும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்

சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா். கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவி... மேலும் பார்க்க

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57)... மேலும் பார்க்க

குளவி கொட்டியதில் 20 போ் காயம்

சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டியதில் 20 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். மதுரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு முடி காண... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன் (55). இவா் மானாமதுரை ஒன்றியம், பெரிய கோட்டைய... மேலும் பார்க்க