செய்திகள் :

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57). இவா் அந்தப் பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அருகேயுள்ள மாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அபிக்குமாா் (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீனாள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அபிகுமாா் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கல்லல் பகுதியில் ஆக. 13-இல் மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (ஆக. 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்

சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா். கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவி... மேலும் பார்க்க

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நி... மேலும் பார்க்க

குளவி கொட்டியதில் 20 போ் காயம்

சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டியதில் 20 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். மதுரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு முடி காண... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன் (55). இவா் மானாமதுரை ஒன்றியம், பெரிய கோட்டைய... மேலும் பார்க்க