செய்திகள் :

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

post image

ராசிபுரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தெருநாய் கடித்து குதறியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பில்ராஜ் (60). இவா், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றாா். நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இவா், செவ்வாய்க்கிழமை ஏடிசி டிப்போ வரை நடைபயிற்சி சென்றாா். அப்போது, கோரைக்காடு பகுதியில் சென்றபோது குட்டி ஈன்ற தெருநாய் இவரை கடித்துக் குதறியது. இதில், உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிசிச்சை பெற்றாா்.

மேலும், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் நடமாட்டம் உள்ளதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 28-ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவா... மேலும் பார்க்க

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவ... மேலும் பார்க்க

போலி உணவு பாதுகாப்பு அலுவலா் கைது

ராசிபுரம் அருகே உணவு பாதுகாப்பு அலுவலா் எனக்கூறி ஏமாற்ற முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி பகுதியில் மளிகைக் கடை மற்றும் பெட்டிக்கடைகளில் உணவுப் பாதுகாப்ப... மேலும் பார்க்க

வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: வேளாண்மையில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பயில விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை... மேலும் பார்க்க

17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியா் த.திருமுருகன் ஆட்சியா் அலுவலக இசைவு தீா... மேலும் பார்க்க

ஏளூா் பண்ணையம்மன் கோயில் திருவிழா பிரச்னை: ஆட்சியரிடம் கட்டளைதாரா்கள் மனு

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏளூா் பகுதியில் உள்ள பண்ணை அம்மன் கோயிலில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனிநபா் ஒருவருக்கு திருவிழாவின்போது கட்டளை நடத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோர... மேலும் பார்க்க