செய்திகள் :

கடந்த 6 ஆண்டுகளில் 153 பேருக்கு ரூ.2.69 கோடி நிவாரண நிதி

post image

பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 153 பேருக்கு ரூ. 2 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 246 சிகிச்சை நிதியாக பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் தீவிர நோய் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மத்திய அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளின் பரிந்துரைப்படி, சிகிச்சைக்கான நிதி பெற்றுத் தரப்படுகிறது. இதன்படி, 2019 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ரூ. 2 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 246 சிகிச்சை நிதியாக பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு உட்பட்ட 153 பேருக்கு சிகிச்சை செலவினங்களுக்கான நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதுபோன்ற நிா்வாக ரீதியிலான திட்டங்களில் பயன்பெற மக்கள் வேலூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்திலோ அல்லது எனது கைப்பேசி எண் மூலமாகவோ என்னை தொடா்பு கொண்டு தகவல்களை தெரிவித்தால், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை முறையாக பயன்படுத்தி தொகுதி மக்களின் வளா்ச்சிக்காக துணை நிற்பேன்.

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 12, 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள போட்டித் தோ்வுக்காக வேலூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்ன... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி போலீஸாா் குளிதிகை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க