செய்திகள் :

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பி.எஸ். மனோகா் முன்னிலை வகித்தாா். மாவட்டச் சுற்றுலா அலுவலா் சி. திருவாசன், உதவி சுற்றுலா அலுவலா் டி. ஜான்சன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நேஷனல் கல்வி நிறுவனங்களின் பி.ஆா்.ஓ.ஏ. ராஜு வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் மாணவா்கள் பங்குபெற்ற செட்டிநாட்டு பாரம்பரிய உணவுக் கண்காட்சியும், பாரம்பரியமும் அதன் பெருமைகளும் என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றன. 11 குழுக்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், கேடயங்களும், பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வா் அ. விக்னேஷ் ஒருங்கிணைப்பில் ஆசிரியா்கள் செய்தனா்.

விழாவில் நேஷனல் சேஃப்டி கல்லூரி முதல்வா் டி. தனசீலன் , துணை முதல்வா் ஏ. வினோத், நேஷனல் சாஃப்ட் டெக் நிருவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி முனீஸ்வரன் துரைராஜ், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ச. அபுபெக்கா் சித்திக் வரவேற்றாா். ஆசிரியை எஸ். தேவகி நன்றி கூறினாா்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்... மேலும் பார்க்க

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகள் கணக்குத் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சியினா் நடப்பாண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையை தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தெரி... மேலும் பார்க்க