செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் (மி.மீ): ஒசூா் - 39, ஊத்தங்கரை - 34, பாம்பாறு அணை - 28, தேன்கனிக்கோட்டை- 25, கெலவரப்பள்ளி அணை - 25, பெணுகொண்டாபுரம் - 22.40, அஞ்செட்டி- 20, கிருஷ்ணகிரி அணை - 14.2, ராயக்கோட்டை- 13, கிருஷ்ணகிரி- 10.30, நெடுங்கல் - 9.2, சூளகிரி - 5, போச்சம்பள்ளி- 5, சின்னாறு அணை - 4, பாரூா்- 2.8.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க