செய்திகள் :

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்: ஷேக் ஹசீனாவிற்கு 6 மாதக்கால சிறை; எதற்காக இந்தத் தண்டனை?

post image

வங்க தேசத்தில் ஏற்பட்ட போராட்டத்தின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம், அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் ஆனார்.

இவர் மீது மனித உரிமை மீறல் உள்ளிட்ட ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைகள் வங்க தேசத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

தற்போது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), ஷேக் ஹசீனாவிற்கு நீதிமன்றத்தால் அவமதிப்பு வழக்கில் 6 மாதக்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sheikh Hasina | ஷேக் ஹசீனா
Sheikh Hasina | ஷேக் ஹசீனா

மனித உரிமை மீறல், பெரிய அளவிலான மக்களை கொல்லுதல் ஆகிய புகாரை கொண்டுள்ள இந்த வழக்கில் தான் ஷேக் ஹசீனாவிற்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர் வங்க தேசத்தில் இருந்து வந்த 11 மாதங்களில், அவருக்கு விதிக்கப்படும் முதல் தண்டனை இதுவே.

ஷேக் ஹசீனாவிற்கு சிறை தண்டனை விதித்திருக்கும் இந்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2009-ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது ஆகும்.

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க