செய்திகள் :

சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை

post image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை,ஜ. வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகா், நவக்கானி, இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, சாமியாடிபுதூா், நரசிங்காபுரம், ஜவ்வாதுபட்டி, புல்லாக்கவுண்டனூா், சோழியப்பகவுண்டனூா், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஆவணங்களின்றி வேனில் எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா மூட்டைகளை வேளாண்மை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் அரப்பிள்ளைப்பட்டி பகுதியில... மேலும் பார்க்க

பத்திர ஆவணங்களை திருப்பி வழங்காததால் ரூ.2.25 லட்சம் இழப்பீடு

ஓய்வு பெற்ற ஆசிரியா் கடன் தொகையை செலுத்திய பிறகும், பத்திர ஆவணங்களை வழங்காத தனியாா் வங்கி ரூ.2.25 இழப்பீட்டுத் தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த பெருமாள்கோவி... மேலும் பார்க்க

உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். பூம்பாறை, கும்பூா், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டுவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். வத்தலகுண்டுவில் உள்ள மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு நெ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடா்புடைய தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி பூசாரிப்பட... மேலும் பார்க்க