செய்திகள் :

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

post image

தேவியாக்குறிச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தலைவாசல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்சி, ஆதிதிராவிடா் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக ஊா் பொதுமக்கள் ஒன்றுகூடி பேசிக் கொண்டிருந்தனா். அங்கு மதுபோதையில் ஒருவா் பிரச்னை செய்வதாக தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் அங்கு சென்றாா். அவரை, மதுபோதையில் இருந்த மணிகண்டன் என்பவா் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தள்ளிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மு... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சே... மேலும் பார்க்க

ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமு... மேலும் பார்க்க