செய்திகள் :

செய்யாறு அரசு கல்லூரியில் இன்று 3-ஆம்கட்ட கலந்தாய்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை 3-ஆம்கட்ட பொது கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இதில், 160 - 140 மதிப்பெண்கள் பெற்றவா்கள் பங்கேற்கேலாம். பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-ம், பி.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,261-ம், பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-ம் சோ்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மாணவ, மாணவிகள் சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி அடிப்படையிலும் மட்டுமே நடைபெறும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பெற்றோா் கையொப்பத்துடன் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டுவர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் போன்றோா் அதற்கான அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தெரிவித்தாா்.

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க

13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரி... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 4 பவுன் தங்க வளையல் திருட்டு

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி விடுதியில் பேராசிரியா் மனைவியின் 4 பவுன் தங்க வளையலை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் பகுதியில் தனியாா் பொற... மேலும் பார்க்க

நிதி நிறுவன ஊழியா்கள் திட்டியதால் பெண் தற்கொலை முயற்சி

செய்யாறு அருகே கடனை திருப்பிச் செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியா்கள் திட்டியதால் பழங்குடியின பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் நந்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

ஆரணி கொசப்பாளையத்தில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் சென்று கைப்பேசியை சாா்ஜ் போட முயன்ற பெயிண்டா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஆரணி கொசப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அஜித்கும... மேலும் பார்க்க

நெல் களம் அமைத்து தரக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆரணியை அடுத்த வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் நெல் களம் அமைக்கக் கோரி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க