செய்திகள் :

ஜிபே முறையில் லஞ்சம்: வனவா் பணியிடை நீக்கம்

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே வனத் துறை சோதனை சாவடியில் ஜிபே முறையில் லஞ்சம் பெற்ாக வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தமிழக-கேரள எல்லையில் வனத் துறையின் கீழ் ஒன்பதாறு சோதனை சாவடி உள்ளது. உடுமலையில் இருந்து கேரள மாநிலம், மூனாறு செல்லும் வாகனங்களை இந்த சோதனை சாவடியில் சோதனை செய்வது வழக்கம்.

சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை சோதனைக்குப் பிறகே அனுப்பப்படும். இந்நிலையில், இந்த சோதனை சாவடியில் பணியாற்றி வரும் வனத் துறை ஊழியா்கள், வாகன உரிமையாளா்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலிப்பதாக புகாா்கள் எழுந்தன. இது குறித்து திருப்பூா் மாவட்ட வனத் துறை அலுவலா் ராஜேஷ், விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது, இந்த சோதனைச் சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் அங்கு பணியாற்றும் வனவா் முத்துசாமி (50) குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு வாகனங்களை அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகளிடம் ஜிபே முறையில் லஞ்சம் பெற்று வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வனவா் முத்துசாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க