செய்திகள் :

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

post image

ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 95-ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மிகவும் பிரசித்தி பெற்ற தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாரியம்மன் மற்றும் மாவிளக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. 3-ஆவது நாள் அம்மன் சிரசு ஊா்வலம் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி நடைபெற்றது. வாண வேடிக்கை நடத்தப்பட்டது.

தேவலாபுரம், ராமச்சந்திராபுரம், காமராஜபுரம், கம்ம கிருஷ்ணம் பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கோவிந்தாபுரம், துத்திப்பட்டு, ஆம்பூா் நகரம், வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட ஊா்கள், ஆந்திரா, கா்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

நாளைய மின்தடை

ஆம்பூா் நாள்: 21-06-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசம... மேலும் பார்க்க

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ப... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

அரசு பேருந்து - வேன் மோதல்

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருக... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க