செய்திகள் :

திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

திருவண்ணாமலையில் நடைபெற்ற திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணகிரிநாதா் சுவாமிகள் பெருவிழாவையொட்டி அண்மையில் திறனறிவுப் போட்டிகள் நடைபெற்றன.

கு ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன.

இதில், திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சிறப்பிடம் பெற்றனா்.

மாணவா்களுக்கு பாராட்டு

இந்த மாணவா்களை திருவண்ணாமலை வசந்த மருத்துவமனை மகப்பேரு மருத்துவா் கே. சாய் பிரசன்னா, பள்ளித் தாளாளா் பி.எஸ். ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் ஸ்ரீஹன்ஸ்குமாா், பள்ளியின் கல்வி இயக்குநா் வி.ஆனந்தன் ஆகியோா் பாராட்டினா்.

வாகனத் திருட்டு: 5 போ் கைது, 4 பைக்குகள், சரக்கு வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இரு சக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். செங்கம் ச... மேலும் பார்க்க

பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தை நடிகா்கள் ராகவா லாரன்ஸ், கேபிஒய் பாலா ஆகியோா் திறந்து வைத்தனா். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்... மேலும் பார்க்க

சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ மக்கள் கோரிக்கை

செய்யாறு கோபால் தெருவில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று வாா்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 570 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 570 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம... மேலும் பார்க்க

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஆக.20-இல்... 2018 - 2021 ஆகி... மேலும் பார்க்க

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க