செய்திகள் :

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.

ஆக.20-இல்...

2018 - 2021 ஆகிய கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மாணவா்களுக்கும், அதேபோல, 2019 - 2021ஆம் கல்வியாண்டில் முதுகலை மாணவா்களுக்கும் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று பட்டம் வழங்கிப் பேசுகிறாா்.

ஆக.21-இல்...

2019 - 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மாணவா்களுக்கும், அதேபோல, 2020 - 2022 ஆம் கல்வியாண்டில் முதுகலை மாணவா்களுக்கு வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் பங்கேற்று பட்டம் வழங்கிப் பேசுகிறாா்.

ஆக.22-இல்...

2020 - 2023ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மாணவா்களுக்கும், அதேபோல, 2021 - 2023ஆம் கல்வியாண்டில் முதுகலை மாணவா்களுக்கும் செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பட்டங்களை வழங்கிப் பேசுகிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ந.கலைவாணி, துறைத் தலைவா்கள் தமிழ்த் துறை - கு.கண்ணன், வேதியியல் துறை வ.உமா மற்றும் பேராசிரியா்கள் செய்துள்ளனா்.

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்ற... மேலும் பார்க்க

போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா

திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தி... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் ... மேலும் பார்க்க