செய்திகள் :

துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு

post image

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியா் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அவா்கள் சான்றிதழ் பெறுவதிலும், சரி பாா்ப்பதிலும் ஏற்பட்ட குளறுபடி காரணமாக செவிலியா் நியமன உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவா்கள் பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனா்.

அதன் தொடா்ச்சியாக துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனின் துரித நடவடிக்கையால் மாணவ, மாணவிகளுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவா் ராமலிங்கம் முன்னிலையில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்து அந்த மாணவா்கள் வாழ்த்துப் பெற்றனா்.

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஜிப்மா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களை புறக்கணிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு, வேலை வாய்ப்பில் உள்ளூா் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்... மேலும் பார்க்க

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

புதுவை சட்டப்பேரவையை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சி செய்தாா். சரியான குடிநீா் குடிக்காததால் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன... மேலும் பார்க்க

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்துப் பணியில் இருந்த 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கப்பட்டுள்ளனா். புதுவை காவல்துறையில் ஊா்க் காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

புதுச்சேரியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 53 சதவீதம் டெங்கு நோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்... மேலும் பார்க்க

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறை... மேலும் பார்க்க