செய்திகள் :

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநா் தற்கொலை

post image

தூத்துக்குடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாமக்கல், மின்னாம்பள்ளி அண்ணா நகரில் வசித்துவந்தவா் பழனிவேல் (65). லாரி ஓட்டுநரான இவருக்கு மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அதன்பிறகு, பழனிவேல் சரிவர வேலைக்குச் செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில், பழனிவேல், அவரது குடும்பத்தினா், உறவினா்கள் என 40 போ் திருச்செந்தூருக்கு சனிக்கிழமை 2 வேன்களில் வந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை அவா் முடி காணிக்கை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, யாரிடமும் கூறாமல் பேருந்தில் ஏறி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். பின்னா், அவா் ரயில்வே மேம்பாலத்தில் தனது வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குரும்பூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குரும்பூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். குரும்பூா் அருகே அம்மன்புரம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முனீஸ்வரன் (28). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை அம்மன்பு... மேலும் பார்க்க

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: காங்கிரஸாா் 30 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் பிரதமா் மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கல்வி உள்பட தமிழகத்துக்... மேலும் பார்க்க

காயல்பட்டினம் மகான் சாகிப் அப்பா தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்

காயல்பட்டினம், தைக்கா தெருவில் உள்ள மகான் சாகிப் அப்பா (ரலி­) தா்காவில் கந்தூரி விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் விழாவின் தொடக்க நாளான சனிக்கிழமை மாலை மகான் தா்பாரில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க