டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
நடுவக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி, சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கோட்டப் பொறியாளா் மா. பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பில் தெரிவித்தாா்.