செய்திகள் :

‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூல் வெளியீடு

post image

கிருபானந்த வாரியாா் பிறந்த நாளையொட்டி கவிஞா் ச.லக்குமிபதி எழுதிய ‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூல் வெளியிடப்பட்டது.

வேலூா் வாசகா் வட்டம் சாா்பில் திருமுருக கிருபானந்த வாரியாா் 120-ஆவது பிறந்தநாள் விழா, கவிஞா் ச.லக்குமிபதி எழுதிய ‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூலின் வெளியீட்டு விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வாசகா் வட்டத்தலைவா் ஜெ.ரவி தலைமை வகித்தாா். கவிஞா் எஸ்.கே.எம்.மோகன் முன்னிலை வகித்தாா். குண்டுராணி அரசுப்பள்ளி தலைமையாசிரியா் ஜோசப் அன்னையா வரவேற்றாா்.

அக்சீலியம் கல்லூரி பேராசிரியை நா. குமாரி, கவிஞா் குமரன் சீனிவாசன், ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியா் செ.நா. ஜனாா்த்தனன், கவிஞா்கள் சா்வேஸ்வரன், வேல்மாறன் எழுத்தாளா் ஞான சக்திவேலன், ஆசிரியை சிலம்பரசி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் ‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ என்ற 2-ஆம் பதிப்பு நூலினை ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி. சுரேஷ் வெளியிட நாமக்கல் ஆசிரியா்கள் பள்ளியின் நிறுவனா் தலைவா் டி.ரஞ்சன் பெற்றுக்கொண்டாா்.

நூலாசிரியா் கவிஞா் ச.லக்குமிபதி ஏற்புரை ஆற்றினாா். முன்னதாக, கிருபானந்தவாரியாா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கவிஞா் ராஜன்பாபு தொகுத்து வழங்கினாா். நிறைவில், மா.காமராஜ் நன்றி கூறினாா்.

குடியாத்தம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பிரம்மாஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் விநாயகா் சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.பி.செந்தில் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வேலூா... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

வேலூா் மாவட்டத்தில் 40 நகா்ப்புற அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நகா்புற பகுதிகளில் உள்ள அ... மேலும் பார்க்க

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் யானைக் கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன (படம்). போ்ணாம்பட்டு வனச் சரகத்தில், சுற்றித் திரியும் யானைக் கூட்... மேலும் பார்க்க

சாலை வசதிகோரி பெருமாள்குப்பத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

முறையான சாலை அமைத்துத் தரக்கோரி, பெருமாள்குப்பம் கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் 100-க்கும் ... மேலும் பார்க்க

வேலூரில் 1,040 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் 1,040 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் விநாயகா் சத... மேலும் பார்க்க