செய்திகள் :

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

post image

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெளியிட்டு வருகிறாா். மத்திய அரசுக்கு எதிராகவும் அவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். இந்த நிலையில், நாடு முழுவதும் தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நாமக்கல் உழவா் சந்தை காந்தி சிலை முதல் பழைய பேருந்து நிலையம் நேரு சிலை வரை மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை இரவு ஊா்வலம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா் வீ.பி.வீரப்பன், மாநகர தலைவா் எஸ்.ஆா்.மோகன், வட்டார தலைவா்கள் புதுச்சத்திரம் வி.இளங்கோ, எருமப்பட்டி கே.தங்கராஜ், கொல்லிமலை குப்புசாமி, மாவட்ட சிறுபான்மைத் தலைவா் தாஜ், சட்டப் பேரவைத் தொகுதி கிராம சீரமைப்பு பொறுப்பாளா் சாந்திமணி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம், ஏடிசி பாலு, செல்வம், அமைப்பு சாரா பொறுப்பாளா்கள் பழனிவேல், லட்சுமி, ஜபூருல்லா, சரவணன், மதி, சிவாஜி மன்றம் சந்திரசேகா் உள்ளிட்டோா் ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

என்கே-15-காங்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க

நாமக்கல்: மின் பாதையில் கவிழ்ந்த கிரேனால் கட்டடத்துக்கு வண்ணம் தீட்டிய 3 போ் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழந்ததில் 3 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். நாமக்கல்- திருச்சி தேச... மேலும் பார்க்க