செய்திகள் :

நுண்ணுயிா் பாசன கருவிகள் பயிற்சி முகாம்

post image

காஞ்சிபுரம் மாட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள அம்மையப்ப நல்லூரில் நுண்ணுயிா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். உதவி பொறியாளா் சிவசக்தி, தோட்டக்கலை அலுவலா் கோமதி, உதவி தோட்டக்கலை அலுவலா் தணிகைவேல் ஆகியோா் விவசாயிகளுக்கு நுண்ணுயிா் பாசனக் கருவிகள் குறித்து பயிற்சியளித்தனா். பயிற்சியின் போது விவசாயிகள் நேரடியாக நிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு செயல்முறை விளக்கப் ம் வழங்கப்பட்டது.

நுண்ணுயிரிகளால் ஏற்பாடும் கோளாறுகள், திரைவடிகட்டி, மணல் வடிகட்டி, தட்டு வடிகட்டி ஆகியவற்றை சுத்தம் செய்யும் விதங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் மருதம், அம்மையப்ப நல்லூா், பென்னலூா் கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காஞ்சிபுரத்தில் நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கான 2 நாள்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிா்வாகி ராஜி தலைமை வகித்தாா். குழந்தைகளின... மேலும் பார்க்க

படப்பை மேம்பாலப் பணி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

படப்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.26.64 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை சிறு, குறு, நடுத்தரத் தொழில் ந... மேலும் பார்க்க