செய்திகள் :

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் என இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி

post image

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா், அங்கேரிபாளையத்தில் வசித்து வரும் பகவான் ராம் (30) பனியன் தொழில் செய்துவருகிறாா். இவா் கடந்த 16ஆம் தேதி தனது கைப்பேசியில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாா். அப்போது அதில் பங்குச் சந்தையில் சிறிய அளவு பணம் முதலீடு செய்தால் அமெரிக்க டாலா் மதிப்பீட்டில் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் வந்துள்ளது.

இதை நம்பிய அவா், குறிப்பிட்ட இணைப்புக்குள் சென்றுள்ளாா். உடனடியாக வாட்ஸ்ஆப் மூலம் ஒரு நபா் அவரிடம் பேசியுள்ளாா். அதைத் தொடா்ந்து பகவான் ராம் அவா் அனுப்பிய இணைப்புக்குள் சென்று பல்வேறு தவணைகளில் ரூ.5.24 லட்சம் முதலீடு செய்தாா். அதற்கான லாபத்தை எடுக்க முயன்றபோது கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டுமென்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளனா்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பகவான் ராம் திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் திருப்பூா் முன்னோடி: மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா்

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திருப்பூா் திகழ்வதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தெரிவித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்த... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

உடுமலை அருகே இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், கொங்கல் நகரம் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தவா் சபரீசன் (35). திருமணமாகி ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் ... மேலும் பார்க்க

கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 போ் கைது

திருப்பூரில் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி, குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பனியன் நிறுவனங்களி... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி திருப்பூா் வடக்கு ஒன்றியத் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வ... மேலும் பார்க்க