செய்திகள் :

பெரிய பள்ளிவாசல் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நிகழ்ச்சி

post image

மணப்பாறையில் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை சமய சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜமாத் கமிட்டியின் தலைவா் ஜெ. முகமது அனிபா மற்றும் துணைத் தலைவா் மஹாராஜா ஏ.பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலா் எம். முகமது இஸ்ஹாக், துணைச் செயலா் ஏ.கனி, பொருளாளா் எம். ஜாஹிா் உசேன் உள்ளிட்ட ஜமாத் நிா்வாகிகள், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நகா்மன்ற தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நகரச் செயலா் மு.ம. செல்வம் தலைமையில் திமுகவினா், அதிமுக நகரச் செயலா் பவுன் எம். ராம்மூா்த்தி தலைமையில் அதிமுகவினா், வி.ச மாநில துணைச் செயலா் த. இந்திரஜித் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மதிமுகவினா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. சிதம்பரம் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மாவட்டச் செயலா் சக்தி(எ)ஆற்றலரசு தலைமையிலான விசிகவினா், விவசாய அணி மாநில துணைச் செயலா் டி.ஆா்.சரவணன் தலைமையிலான தேமுதிகவினா், நகர பொருப்பாளா் ஜ.சபுரலி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியினா் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அர்ரஹ்மான் பைத்துல்மால் கமிட்டி தலைவா் எஸ்.எஸ்.எம்.எம்.ஷாகுல் ஹமீது நன்றி கூறினாா்.

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க