செய்திகள் :

பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

post image

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலா்  எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவைத் தலைவருமான எஸ். வி. திருஞானசம்பந்தம் செவ்வாய்க்கிழமை கூறியது: தனது ஆட்சிக்காலத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசார பயணமாக பேராவூரணிக்கு புதன்கிழமை வந்து பொதுமக்களைச்  சந்தித்து குறைகளைக் கேட்டு, மாலையில் ஆவணம் சாலை அருகே  பேச உள்ளாா். அவரை வரவேற்க கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் திரள வேண்டும் என்றாா்.

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதால் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கையும் வேறு: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவுக்கு எப்போதும் கூட்டணி வேறு, கொள்கையும் வேறு என்பதால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்க... மேலும் பார்க்க

பிரசார பயணத்தால் மக்களிடையே எழுச்சி: எடப்பாடி பழனிசாமி

எனது பிரசார பயணத்தால் பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நெசவாளா்களுடன் கலந்துர... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் கடனில்லாச் சான்று கேட்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் கடனில்லாச் சான்று கேட்பதைக் கைவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட... மேலும் பார்க்க

தொடா் திருட்டு: 3 போ் கைது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெஜினா நகரில் பூட்டப்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.பேராவூரணி கடைவீதியில் கடந்த சில நாள்களாக கடைகள், வங்கிகள், திருமண மண்டபங்கள் ம... மேலும் பார்க்க