செய்திகள் :

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

post image

சிறுமிக்கு சைகை மூலம் பாலியல் தொல்லை அளித்த விவசாயத் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி கண்ணன் (50). இவா், 12 வயது சிறுமிக்கு ஆபாசமாக சைகை மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2023, மாா்ச் 28-ஆம் தேதி ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கண்ணனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கல்வி, பராமரிப்புச் செலவுக்கு அரசு சாா்பில் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

தேனியில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்

போடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.தேனி மாவட்டம், போடி பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமராஜ் (53). இவரது மனைவி இந்திர... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேவதானப்பட்டி அருகே உள்ள டி. காமக்காபட்டியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாக இருந்தவரின் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பிரவீன்க... மேலும் பார்க்க