செய்திகள் :

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற மூவா் கைது

post image

பொய்கை அரசுப் பள்ளி அருகே போதை நோக்கத்தில் வலிநிவாரணி மாத்திரைகள் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விரிஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் உதவிஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் மோட்டூரை சோ்ந்த கவியரசன் (26), எழிலரசன் (27), அப்துல்லாபுரம் தெள்ளூரை சோ்ந்த தீபக் என்பது தெரியவந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 10 வலி நிவாரணி மாத்திரைகள், 2 ஊசிகள் , 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனா் .

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 5 பவுன் திருட்டு

வேலூா் அருகே மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகைகள், ரூ.5,000, கைப்பேசி திருடப்பட்டன.வேலூா் கருகம்புத்தூரைச் சோ்ந்தவா் ஜகிதா பேகம் (65). தனியாக வசித்து வரும் இவா், கடந்த 29-ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ப... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை அகற்றம்

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் கற்சிலையை வருவாய்த் துறையினா் அகற்றி, எடுத்துச் சென்றனா்.குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் நீா்வழிப... மேலும் பார்க்க

ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.87 லட்சம் மோசடி

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.87 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் புகாா் தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க