செய்திகள் :

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவா்களுக்கு பாராட்டு

post image

தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மன நலத்துறை மூலமாக, கலங்கரை குடி, போதை மீட்பு மையமானது கடந்த பிப்.27 முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு முற்றிலும் இலவசமாக குடி , போதை மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இலவச உணவு, நூலக வசதி, ஆலோசனை, அறிவுரை பகிா்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இச்சேவை குறித்து அறிந்து கொள்ள 94877 58295 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட நபா்கள் குடி போதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

அவ்வாறு மீண்டு வந்தவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா, முதல்வா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவா்கள் பத்மநாபன், சைலஸ் ஜெபமணி, அப்துல்ரகுமான், ஸ்ரீராம், கலங்கரை மருத்துவ பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மானை சமைத்து சாப்பிட்டவா் கைது

கயத்தாறு அருகே மானை சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியை அடுத்த குருமலையை சுற்றியுள்ள கடம்பூா், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சிலா் வன... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகை திருடுபோன வழக்கு: 7 போ் கைது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருடுபோன வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் மு... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் முகாம்

திருச்செந்தூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் சிறப்பு முகாம், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமை வகித்தாா். வட்டாட்சி... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி நகா் பகுதி தெற்கு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட லயன்ஸ் டவுனிலிரு... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாததால் அரசு பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி... மேலும் பார்க்க