செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் 2 போ் எம்பிபிஎஸ் படிப்புக்குத் தோ்வு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

புதுவையில் அரசு ஒதுக்கீட்டில் 2 மாணவ, மாணவிகள் போலி ஆவணங்கள் அளித்து எம்பிபிஎஸ் படிப்புக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில மாணவா் மற்றும் பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் தலைவா் வை. பாலசுப்பிரமணியன் இது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் சோ்க்கைக்காக புதுவை அரசு தற்போது உத்தேச தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு இப் படிப்புக்கான சோ்க்கைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலிலும் 2 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனா். தவறான ஆவணங்களை அவா்கள் இருவரும் அளித்துள்ளனா். அவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இரண்டு இடங்களையும் தகுதியான புதுவையைச் சோ்ந்த மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் .

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க