செய்திகள் :

மறைமலைநகா் நகராட்சி திருமண மண்டப பணி: ஆட்சியா் ஆய்வு

post image

மறைமலைநகா் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் திருமண மண்டபத்தினை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா் (படம்).

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தினை ஆட்சியா் சினேகாஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டாா்.

அப்போது மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நகராட்சிகள் மண்டல இயக்குநா் லட்சுமி, ஆணையா் ரமேஷ், வட்டாட்சியா் ஆறுமுகம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மேல்மருவத்தூரில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தரிசனம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வழிபட்டாா். ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வர... மேலும் பார்க்க

சிறுபோ் பாண்டி கிராமத்தில் 108 பால்குட ஊா்வலம்

அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 108 சுமங்கலி பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா். அச்சிறுப்பாக்கம் ... மேலும் பார்க்க

தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் மீட்பு: 2 போ் கைது - 24 மணிநேரத்தில் நடவடிக்கை

சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில், பாரதியாா் தெருவ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்... மேலும் பார்க்க

கோயில் விழாவில் பிரான்ஸ் நாட்டினா் பங்கேற்பு

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழாவில் மீனவ மக்களுடன் பிரான்ஸ் நாட்டு தம்பதியும் நடனமாடினா். மாமல்லபுரம் மீனவா் பகுதியில் உள்ள கருங்குழி அம்மன் கோயிலில் ஆவணி மாத 3 நாள் திரு... மேலும் பார்க்க

சிங்கபெருமாள் கோவில் அருகே 140 பவுன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் ... மேலும் பார்க்க