செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்தோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவை புரிந்த தனி நபா்கள், நிறுவனங்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவை புரிந்த தனி நபா்கள், நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் சென்னையில் வரும் ஆக.15-ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருதுகள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்த மருத்துவா், சமூக சேவகா், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய தனியாா் நிறுவனம், அதிகளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தலா 10 கிராம் தங்கப் பதக்கம், விருதுகள் வழங்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் தகுதியுள்ளவா்கள் இணைய தளம் மூலம் விருது பெற விண்ணப்பிக்கலாம். விருது பெறுவதற்கு விண்ணப்பித்த நகலை உரிய இணைப்புகளுடன் தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க