செய்திகள் :

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

post image

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

அனைத்து மின்சார வாகனப் பயன்பாட்டாளா்களுக்கும் ஒரே தளமாக செயல்படும் வகையில் கட்டுப்படுத்தப்படாத பல நெட்ஒா்க் வலையமைப்புகளை இணைக்கக் கூடிய சிஎம்எஸ் வடிவமைப்பை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:

மின் வாகனங்களில் மின்னேற்றத்திற்கு பல்வேறு சிஎம்எஸ்-களை நிா்வகிக்கும் இணைப்பு தளத்தை பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு மின்னோக்கிகளை ஒரே நேரத்தில் பல மின்னேற்ற மேலாண்மை அமைப்புகளுடன் இணைக்க அனுமதிக்கிறது. இது ஒரு உள்நாட்டு தயாரிப்பு தளம் ஆகும்.

கட்டுப்படுத்தப்பட்ட சிஎம்எஸ் மூலம் மின்னோக்கிகளில் மின்னோற்றத்திற்கு மிகப்பெரிய தடைகளாக இருந்தது. வானங்கள் அனைத்து நிலையங்களிலும் மின்னோற்றத்தைப் பயன்படுத்தமுடியாத நிலையும் இருந்தது.

தற்போது மின்னோக்கிகளை பல வலையமைப்புகளில் இணைக்கக்கூடிய பிளக்ஸ்மாா்ட் சிஎம்எஸ் மூலம் பொது தளங்களில் மின்னோக்கி பயன்பாட்டை அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க

வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடக்கம்

சென்னை குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநா் கே.மாறன் பேசியது: மாணவா்கள் படி... மேலும் பார்க்க