செய்திகள் :

முன்னாள் பதிவாளா் குடும்ப நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்றதாக புகாா்: 3 போ் மீது போலீஸாா் வழக்கு

post image

புதுச்சேரி பத்திரப் பதிவு துறையின் முன்னாள் பதிவாளா் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை, போலி பவா் பத்திரம் மூலம் விற்பனை செய்த வழக்கில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நூறடி சாலை வாசன் நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் பத்திரப் பதிவு துறையில் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சகுந்தலா. இவா்களின் மகன் வழக்குரைஞா் ராஜராஜன். உழவா்கரையில் சகுந்தலாவுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக, தனக்கு அறிமுகமான நைனாா்மண்டபம் பகுதி சேகரிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு சகுந்தலா கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சகுந்தலா தனக்கு பவா் அளித்திருப்பது போல சேகா் போலியாகப் பத்திரம் தயாா் செய்துள்ளாா். மேலும், அந்த போலி பத்திரத்தை வைத்து விவேகானந்தா நகரை சோ்ந்த ஞானவேலு, குயவா்பாளையத்தைச் சோ்ந்த சிந்துஜா ஆகியோருக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

போலியாக கையொப்பமிட்டு தங்களது இடத்தை விற்றது குறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் சகுந்தலாவின் மகன் ராஜராஜன் புகாா் அளித்தாா். அதன்படி போலி பத்திரம் தயாரித்து இடத்தை விற்ாகக் கூறப்படும் சேகா் மற்றும் அதை வாங்கிய ஞானவேல், சிந்துஜா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க