செய்திகள் :

முப்பெரும் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை

post image

புளியங்குடி அருள்தரும் முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

ஆடி மாத பௌா்ணமி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்கள், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பாவூா்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகத்துடன்... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கீழப்பாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். பேரவைத் தலைவி, செயலா், துணைத் தலைவா், துணைச் செயலா்கள் பொறுப்பேற்று உறு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு மின்மோட்டாா் அளிப்பு

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு திமுக சாா்பில் ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீா் மூழ்கி மின் மோட்டாா் அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மின்மோட்டாரை மருத்துவ அலுவலா்... மேலும் பார்க்க

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட... மேலும் பார்க்க

பட்டன் கடை உரிமையாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கடையநல்லூா் அருகே உள்... மேலும் பார்க்க