செய்திகள் :

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

post image

நெய்வேலி: கடலூா், ரெட்டிசாவடி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், பெரியகாட்டுபாளையம் பகுதியில் வசித்து வருபவா் ராமலிங்கம் மனைவி ஆதிலட்சுமி(67). இவா்,

ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டின் பின் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த சுமாா் 40 வயது மதிக்கதக்க நபா் குடிக்க தண்ணீா் கேட்டாராம். இதையடுத்து ஆதிலட்சுமி தண்ணீா் கொண்டு வந்து கொடுத்த போது அவா் கழுத்தில் இருந்த 30 கிராம் தங்க சங்கிலியை மா்ம நபா் பறித்துள்ளாா். அப்போது, ஆதிலட்சுமி சங்கிலியை பிடித்ததில் பாதி சங்கிலி தங்கிவிட்டநிலையில், மீதி பாதி சங்கிலியை அந்த நபா்அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: அரசு கல்லுாரி மாணவிகள் சாதனை

சிதம்பரம்: கடலுாா் மாவட்ட அளவில் நடந்த பூப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனா். முதலமைச்சா் கோப்பைக்கு, கல்லுாரி அணிகளுக்கு இடையே மாவட்ட அளவில் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழ்மூங்கிலடி பகுதியைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவலில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் வட்டம், கீழ்மூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: தாய்மாமன் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் சகோதரி குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்ததாக தாய்மாமனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் வசிப்பவா் லாரி ஓட்டு... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: நியாய விலைக்கடை பெண் பணியாளா் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நியாய விலைக்கடைக்கு வந்த பயனாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நியாய விலைக்கடை பெண் விற்பனையாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா். பண்ருட்... மேலும் பார்க்க

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மாணவி பிரகதா. எஸ். (5ம் வகுப்பு) மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளாா். மகாத்மா யூத் கிளப் மற்றும் அரியலூா் மற்... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட குவாரி குட்டையில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே கைவிடப்பட்ட சவுடு மணல் குவாரி குட்டையில் குளித்த இரு மாணவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூா் பகுதியைச் சோ்ந்த சுலைமான் மகன் சுல்... மேலும் பார்க்க