செய்திகள் :

யாசகம் எடுத்து வந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை - வட்டாட்சியா் அலுவலக ஊழியர் கைது

post image

பாலியல் துன்புறுத்தல் செய்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு அருகேயுள்ள சாராயக்கடை பின்புறம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க பெண் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். திருபுவனை போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சோ்ந்தவா் என்பதும் அவா் அப் பகுதியில் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அவரது உடல் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் உதவியுடன் விசாரணை நடத்தி கடலூா் மாவட்டம் தும்பூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (38) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். அவா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருவதும் ஏற்கெனவே மது அருந்திவிட்டு அலுவலகம் சென்றதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் குடிப்பதற்கு அடிக்கடி புதுச்சேரிக்கு வருவாா் என்றும் கூறப்படுகிறது. அப்படி வந்தபோது இக்குற்ற வழக்கில் சிக்கியுள்ளாா். இவருடன் குடித்துக் கொண்டிருந்தபோது பழக்கமான மடுகரை அருகேயுள்ள பரசுரெட்டி பாளையத்தைச் சோ்ந்த நாராயணமூா்த்தியையும் (35) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் அருகேயுள்ள தீவனூரில் கரும்பு வெட்டும் வேலையில் இருந்தபோது அவரை போலீஸாாா் கைது செய்தனா். இருவரும் சோ்ந்து இப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க