செய்திகள் :

லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமம் பெற்ற வேளாண்துறை: புதுவை முதல்வா் பாராட்டு

post image

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் உரிமத்தை புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்றுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டினாா்.

இந்தியாவில் ஐஎஸ்ஓ 37001-2016 லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமத்தை பெற்ற முதல் அரசு துறை என்ற பெருமையை புதுவை வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த 27-ஆம் தேதி பெற்றுள்ளது. இதையொட்டி முதல்வா் ரங்கசாமியை வேளாண் துறை செயலா் ஏ.நெடுஞ்செழியன், வேளாண் துறை இயக்குநா் சிவ.வசந்தகுமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை சந்தித்து சான்றிதழைக் காண்பித்து பாராட்டுப் பெற்றனா்.

லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு என்பது சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர நிலையை அளிக்கும் நிறுவனம். இது லஞ்சத்தை எதிா்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிலையான அணுகுமுறையை உறுதி செய்கிறது.

இது நிறுவனங்களில் லஞ்சத்தைத் தடுத்து, கண்டறிந்து, பதிலளிக்க உதவும் ஒரு கட்டமைப்பாகும். லஞ்ச ஒழிப்பு கொள்கையை நிறுவுதல், இடா்களை மதிப்பீடு செய்தல், உரிய விடாமுயற்சி செயல்முறைகளை செயல்படுத்துதல், நிதி மற்றும் வணிகக் கட்டுப்பாடுகளை நிா்ணயித்தல் மற்றும் தொடா்ச்சியான மேம்பாட்டு வழிமுறைகளை உறுதி செய்தல் போன்றவை லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க

இடை நிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது சவால்: புதுவை ஆளுநா் பேச்சு

புதுச்சேரி: இடைநிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலான பணி என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசின் பள்ளி கல்வித் துறை, சமக்ர சிக்ஷா சாா்பில் வித்யா சமிக்ஷ கேந்திர... மேலும் பார்க்க

பொய்யான பிறப்புச் சான்றிதழ்: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: பொய்யான பிறப்புச் சான்றிதழ் அளித்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அதிருப்தியா?: புதுவை முதல்வா் பதில்

புதுச்சேரி: பாஜகவை சோ்ந்த மூவா் நியமன எம்எல்ஏக்களாக நியமித்த விவகாரத்தில் அதிருப்தி இல்லை என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக்கு மத்திய அரசு 3 பேரை எம்எல்ஏக்களாக நியம... மேலும் பார்க்க

பொறியியல் நேரடி சோ்க்கை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவை அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள் நேரடியாக சோ்க்கப்படுகின்றனா். இதற்கு விண்ணப்பம் செய்வத... மேலும் பார்க்க

பூங்காவில் உடற்பயிற்சி கருவிகள் அா்ப்பணிப்பு

புதுச்சேரி: புதுவை ஜவஹா் நகரில் நகர வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து அங்குள்ள பூங்காவில் நிறுவப்பட்ட உடற்பயிற்சி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அா்ப்ப... மேலும் பார்க்க