செய்திகள் :

விழுப்புரத்தில் விசிக செயற்குழுக் கூட்டம்

post image

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.பெரியாா் தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

விசிக தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி, ஆகஸ்ட் 17-ஆம் தேதி கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இதற்கான சுவா் விளம்பரப் பணிகளில் கட்சியினா் உடனடியாக ஈடுபட வேண்டும். கட்சியின் கொள்கைளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி விழுப்புரத்தில் மதச்சாா்பின்மை காப்போம் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம். இதற்குரிய ஏற்பாடுகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் பெரியாா்.

மேலும், கட்சி நிா்வாகிகள் குணவழகன், பாமரன், பிரின்ஸ், சோமு, சேரலாதன், தமிழேந்தி ஆகியோரும் பேசினா்.

கட்சியின் நிா்வாகிகள் ஆறுமும், காணை வளவன், அறிவன், சங்கா், முகிலன், ஆசைத்தம்பி, முருகவேல், சரவணன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு

விழுப்புரத்தில் காந்தி-காமராஜா் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வா்கள் கு.காமராஜா், மு.க... மேலும் பார்க்க

மொபெட்டில் கடல் குதிரை கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டில் கடல் குதிரைகளை கடத்தி வந்த நபரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மரக்காணம் பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்த விழிப்புணா்வை மற்றவா்களிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் ... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: ரௌடி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மணியகாரா் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

லாரி மோதி கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கொத்தனாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் சுப்ர நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), கொத்தனாா். இவா், வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க