செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

post image

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டி அண்ணாமலை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவா் குடும்பத்துடன் நீலகிரி மாவடட்டம், குன்னூருக்கு கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிா்ச்சியடைந்த அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, வளையல் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து துடியலூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

6 பவுன் நகைகள் திருட்டு: கோவை, வெள்ளலூா் திருவாதிரை நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (42). இவா் குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு கடந்த 15-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்தது அரசியல் உள்நோக்கம்: கே.வி.தங்கபாலு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்புக் கு... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் ... மேலும் பார்க்க

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.கோவை மாவட்டம், மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறை பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

கோவை, க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்... மேலும் பார்க்க

பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா நன்றி

பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

தமிழக வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டப... மேலும் பார்க்க